ஈழத்தின் மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்.
ஈழத்தின் மிக முக்கியமான மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் (வயது - 72) இன்று (16) திருகோணமலையில் காலமானார்.
யாழ்ப்பாணம் மட்டுவில் சாவக்கச்சேரியில் 1949-05-25 ல் பிறந்த இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியமே மூச்சு என வாழ்ந்து கொண்டிருந்தவர்.
கொடகே தேசிய சாகித்திய விருது , கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, கலாபூசணம் அரச உயர் விருது ஆகிய உயர் விருதுகளை பெற்றவர். அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் , நெல்லிமரப்பள்ளிக்கூடம் இரண்டும் அவரது மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்.
ஈழத்து இலக்கியத்தை எழுதும் எவரும் நந்தினி சேவியர் என்ற
பெயரை தவிர்க்கவியலாது என்பதே அவரது அடையாளம்.
(வ.சக்திவேல் 077
6279 436> 16.09.2021)
0 Comments:
Post a Comment