அவர் தலைமையுரை ஆற்றுவதையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினரான சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் க . அன்பழகன் சிறப்புரையாற்றுவதையும் கெளரவ விருந்தினரான மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ்க்கு நூலாசிரியர் சதீஸ்குமார் நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நூலாசிரியர் ஏற்புரை வழங்குவதையும் , அதிதிகளையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.
29 Sept 2020
SHARE
Author: sirnews verified_user
0 Comments:
Post a Comment