மட்டக்களப்பு 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றது by sirnews on 19:49 0 Comment SHARE மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment