போரதீவுப்பற்றுசெயலகத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா)இன்; பன்முகப்படுத்தப்பட்டநிதியில் இருந்துபழுகாமம் நண்பர்கள் அமைப்புக்குதற்காலிககொட்டில் அமைப்பதற்கான 75000.00பெறுமதியான கூரைத்தகடுகள் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கோ.கருணாகரம்(ஜனா)மற்றும் போரதீவுப்பற்றுபிரதேசசெயலகசமூகசேவைஉத்தியோஸ்தர்,அமைப்பின் உறுப்பினர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment