28 Aug 2017

களுவாஞ்சிகுடி பொலிசார் நடாத்திய நடாமாடும் சேவையின் இறுதித்தினம்

SHARE
151 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசார் நடாத்திய   நடாமாடும் சேவையின் இறுதித்தினம் இன்று (28.08.2017)  களுதாவளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சமன் யட்டவர அவர்களும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  N.K குமாரசிறி அவர்களும்> களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி W.A சனத் நந்தலால் அவர்களும்> களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின்  வைத்திய  அத்தியட்சர் குணசிங்கம் சுகுணன் அவர்களும்> மண்முனை  தென் எருவில் பற்று பிரதேச  செயலாளர் திருமதி வில்வரெட்ணம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் போது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிறிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான   சான்றிதழ்களும்> வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது. 















SHARE

Author: verified_user

0 Comments: