(சினாஸ்)
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்திற்கு பாடசாலையின் பழைய மாணவர்களான 'அல்-2000 நண்பர்கள் ஒன்றியம்' முற்பது ஆயிரம் ரூபா பெறுமதியான
பூச்சாடிகள் மற்றும் மரக்கன்றுகளை (03.10.2016) பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் மற்றும் பிரதி அதிபர் எம்.எம்.ஹிர்பகான் ஆகியோரிடம் கையளித்தனர்.
0 Comments:
Post a Comment