களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கும் விவசாய திணைக்களத்தினால் நிலக்கடலை அறுவடை விழா விவசாயப் போதனாசிரியர் செல்வி. ஏ. எழில்மதி தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி விவசாயப் பணிப்பாளர் செல்வி எம். சிவஞானம், ம.தெ.எ.பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எஸ். சத்தியகௌரி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், விவசாயிகள், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவி விவசாயப் பணிப்பாளர் செல்வி எம். சிவஞானம், ம.தெ.எ.பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எஸ். சத்தியகௌரி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், விவசாயிகள், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment