7 Aug 2016

திருகோணமலை பாலையூற்று அருள் மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய மகா கும்பாபிசேகம்

SHARE


(ராஜ்)



திருகோணமலை பாலையூற்று அருள் மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய மகா கும்பாபிசேகம் எதிர்வரும் நிகழும் துர்முகி வருடம் ஆவணித் திங்கள் 26ம் நாள் 11.09.2016 ஞாயிற்றுக் கிழமை பூராட நட்சத்திரமும் தசமித்திதியும் அமர்தசித்த யோகமும் கூடிய காலை 10 மணி முதல் 11.30 மணிவரையான விருச்சிக லக்கின சுபவேளையில் பாலையூற்று ஸ்ரீபாலமுருகனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

 எனவே அன்றைய தினம் பக்தர்களை ஆலயத்திற்கு வருகை தந்து கலியுக கடவுளான பால முருகன் சுவாமியின் இஸ்ட சித்திகளை பெருக என ஆலய நிர்வாகிகள் அழைக்கின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: