9 Aug 2016

விடுதிக்கல்லில் இராமயணம் கரகம் சதங்கை அணி விழா

SHARE
(வ.சக்திவேல்)

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கொண்டு புதிதாக பழக்கப்பட்ட
இராமயணம் கரகம் சதங்கை அணி விழா திங்கட்கிழமை  (08) ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் .தங்கத்துரை தலைமையில் நடைபெற்றது.

இக்கரகத்தினை சி.யோகநாதன் ஆசிரியராக விருந்து பழக்கியுள்ளதுடன், அண்ணாவியாராக வீ.ரங்கநாதன் செயற்பட்டிருந்தார்.

தமது பாராம்பரியத்தினை இளம் தலைமுறையினருக்கு கையளிக்கும் பொருட்டு இக்கரகத்தினை தங்களது சுயமுற்சியினாலும், தங்களின் உதவிகளினாலும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கரத்தினை பழக்கி சங்கைஅணிவிழாவினை ஏற்பாடு செய்து நடத்துவதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் குறிப்பிட்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: