மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம், முதலைக்குடா மகா வித்தியாலயம், கன்னன்ங்குடா கண்ணகி மகா வித்தியாலயத்தின் ஆகியவற்றில்
அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண விவசாய அமைச்சர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வியாழக்கிழமை (28) திறந்து வைப்பதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment