13 Jul 2016

சுயாதீன ஊடகவியலாளர் கிருஷ்ணகுமாரின் தந்தை கணபதிப்பிள்ளை வாலசிங்கம் காலமானார்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சுயாதீன ஊடகவியலாளர் கிருஷ்ணகுமாரின் தந்தை கணபதிப்பிள்ளை வாலசிங்கம் புதன் கிழமை (13) காலமானார்
அன்னார் முன்னாள் ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட சுகாதார வெளிக்களப் பரிசோதகருமாவார். 

சிறிதுகாலம் நோய்வாய்ப பட்டிருந்த அவர் தனது 70 வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்  அன்னாரின் நல்லடக்கம் அன்னாரின் இல்லதிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக் கிழமை (17) காலை 9 மணியளவில் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அன்னாரின் குடும்பதினர் அறிவித்துள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: