மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் வளாகத்தில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ பிள்ளையார் ஆலய மாஹ கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, செவ்வாய் கிழமை
(21) பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகின. பின்னர் புதன் கிழமை (22) புதன் கிழமை எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
வியாழக்கிழமை (23) மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதோடு, எதிர்வரும் 06.07.2016 அன்று சங்காபிசேகமும் நடைபெறவுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கெலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment