இவ்விபத்துச் சம்பவம் சனிக்கிழமை (ஜுன் 18, 2016) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment