9 May 2016

அக்ஷய திருதியில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகள் கொள்வனவு

SHARE
அக்ஷய திருதிநாளான இன்று திங்கட் கிழமை நகைக்கடை விற்பனை நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகள் கொள்வனவு செய்து வருகின்றனர்.
அக்ஷய திருதி நாளில் தங்க நகைகள் கொள்வனவு செய்தால் வாழ்நாளில் தங்க நகைகள் தம்மிடத்தில் குறைவில்லாமல் இருக்கும், என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: