மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (12) மாலை வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது பல உயர் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதனை அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை ஆயாயத்திலிருந்தபடி றிமோட் இயக்கத்தில் செற்படும், சிறியரக விமானத்தில் துல்லியமான கமராக்கள் பொருத்தப்பட்டு வீடியோக்கள் எடுக்கப்பட்டன.
இதன்போது பல உயர் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதனை அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை ஆயாயத்திலிருந்தபடி றிமோட் இயக்கத்தில் செற்படும், சிறியரக விமானத்தில் துல்லியமான கமராக்கள் பொருத்தப்பட்டு வீடியோக்கள் எடுக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment