5 Feb 2016

சமகால சூழ்நிலை பற்றிய கருத்துப் பகிர்வுக் களம்

SHARE
உத்தேச புதிய அரசியல் யாப்பும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முன்மொழிவுகளும், எனும் தலைப்பில் சமகால சூழ்நிலை பற்றிய கருத்துப் பகிர்வுக் களம் எதிர் வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு புளியந்தீவு சார்ஸள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆனந்தா.ஏஜீ.இரஜேந்திரம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அறிமுக உரையினை கே.ஜி.அருளானந்தமும், கருத்துரையினை பிரபல அரசியல் ஆய்வாரளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கமும்,  நன்னை அ.கி.பிரான்ஸிஸ_ம் நிகழ்த்தவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சமூக பொருளாதார கல்வி, அரசியல் சுற்றுப்புறச் சூழல், அபிருத்தி அமையம், ஏற்பாடு செய்துள்ள  இக்கருத்துப் பகிர்வு நிகழ்வுக்கு, பொதுமக்கள், நலன்விரும்பிகள் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: