15 Jan 2016

தைப்பொங்கலை முன்னிட்டு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில்1008 சங்காபிஷேகம்.

SHARE
இந்துக்கள் தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்ற இந்நிலையில் இந்து அலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும், கிரியைகளும், இடம்பெற்ற.

ஆலய பிரமத குரு சிவ.ஸ்ரீ.வசந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர், உட்பட பெருமளவிலான பத்தர்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதனையும் அவதானிக்க முடிந்தது.






















SHARE

Author: verified_user

0 Comments: