8 Dec 2015

மருதமுனை எம்.எஸ்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்வும்

SHARE
மருதமுனை எம்.எஸ்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்வும் (06.12.2015) மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இ.ஒ.கூ. அறிவிப்பாளர் எம்.ஏ.நஸீர் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர். சித்தீக் ஜெமீல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக காதி நீதவான் என்.எம். இஸ்மயில் (ஜெ.பி), புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலைய அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா, ஆசிரியர் ஏ.டப்ளியு.பய்ஸல் அமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மாணவிர்களுக்கு பரிசு வழங்குவதையும் கலை நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாணவர்களையும் படங்களில் காணலாம்.







SHARE

Author: verified_user

0 Comments: