கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்துடன் இணைந்து அம்பாரை மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு (06.12.2015) பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலையத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதி மாகாணப் பணிப்பாளர் என்.மணிவண்னன், உதவிப்பணிப்பாளர் என்.காந்தீபன், மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுத்தீன், மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தீன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.
பிரதம அதிதி மாகாணப் பணிப்பாளர் என்.மணிவண்னன், உதவிப்பணிப்பாளர் என்.காந்தீபன், மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுத்தீன், மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தீன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment