1 Oct 2015

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது !

SHARE
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதி பிரச்சினையால் இரு மாணவ குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அங்கு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமைடைந்துள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: