மருதமுனை மஸ்ஜிதூல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் 08ஆம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் 50 இலட்சம் ரூபா செலவில் பள்ளிவாசல் தலைவர் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தலைமையில் (24) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
செயலாளர் நூறுல் பௌஸ், பொருளாளர் ஏ.எம்.அலியார், சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.கலீல், முன்னாள் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எப்.எம்.அன்சார் மௌலானா, மௌலவி ஏ.ஆர்.எம்.கியாஸ், முன்னை நாள் பொருளாளர் எஸ்.எல்.ஏ.முஸ்தபா, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளைத் தலைவர் அப்துல் கையும், ஐ.எல்.எம்.பாறுக், தாதி உத்தியோகத்தர் பி.எம்.நஸ் றுத்தீன், சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டப்ளியு.எம்.சமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
செயலாளர் நூறுல் பௌஸ், பொருளாளர் ஏ.எம்.அலியார், சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.கலீல், முன்னாள் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எப்.எம்.அன்சார் மௌலானா, மௌலவி ஏ.ஆர்.எம்.கியாஸ், முன்னை நாள் பொருளாளர் எஸ்.எல்.ஏ.முஸ்தபா, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளைத் தலைவர் அப்துல் கையும், ஐ.எல்.எம்.பாறுக், தாதி உத்தியோகத்தர் பி.எம்.நஸ் றுத்தீன், சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டப்ளியு.எம்.சமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
0 Comments:
Post a Comment