மாகாண சபையின் நிதியான 3.8 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியிலேயே இவ்வீதி புணரமைப்புச் செய்யப்படவிருக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதிஇ அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன்இ அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் மகிந்திரன்இ மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஹிரிதரன்இ ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்இஎல்.எம்.ஹனீபா ஆகியோருடன் அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment