கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தின் மகளிர், சிறுவர் அபிவிருத்திப் பிரிவு மற்றும் உளவள ஆலோசனைப் பிரிவு என்பன (23.10.2015) திறந்துவைக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்செய்க் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார். பிரதேசசெயலாளர் கே.லவநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி. இராஜகுலேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கனேசமூர்த்தி உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment