மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்திலிருந்து அம்பாறை, நற்பிட்டிமுனைப் பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி 22 மாடுகளை கால்நடையாகக் கொண்டு வந்துகொண்டிருந்தாகக்;
கூறப்படும் ஒருவர் இன்று (16) வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சவளக்கடைப் பிரதேசத்தில் மாடுகளுடன் இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்
0 Comments:
Post a Comment