இலங்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் நிகழ்வாக ஆசிரியர் பிரதிபா பிரபா' விருதினை ஆசிரியர் தினத்தில் வழங்கி கௌரவித்து வருகின்றது. இந்த வகையில் மட்/பட்/மண்டூர் 39 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
ஆசிரியராக கடமையாற்றி வரும் திரு.தங்கத்துரை – திருவருட்செல்வன் என்பவருக்கு 2015 ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான 'ஆசிரியர் பிரதிபா பிரபா' விருதினை கடந்த 06.10.2015 இல் இலங்கை ஜனதிபதி அவர்களினால் பண்டாரநாயக்க சர்வதேச மகா நாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
ஆசிரியராக கடமையாற்றி வரும் திரு.தங்கத்துரை – திருவருட்செல்வன் என்பவருக்கு 2015 ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான 'ஆசிரியர் பிரதிபா பிரபா' விருதினை கடந்த 06.10.2015 இல் இலங்கை ஜனதிபதி அவர்களினால் பண்டாரநாயக்க சர்வதேச மகா நாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment