பாண்டிருப்பு பெரியதம்பிரான் ஆலயத்தின் மூலஸ்தானத்துக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு இன்று (17-09-2015) காலை நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜஸ்வரன் கலந்து கொண்டார். முhநகரசபை உறுப்பினர்கள் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அடிக்கல்லினை வைத்தனர்.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜஸ்வரன் கலந்து கொண்டார். முhநகரசபை உறுப்பினர்கள் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அடிக்கல்லினை வைத்தனர்.
0 Comments:
Post a Comment