கிழக்கு மாகாணத்தில் முதலாவது ஆயுள்வேத மருந்தகக் காப்பகம் சத்துருகொண்டானில் சனிக்கிழமை (19)கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் சுதேச மருத்துவ மாகாணப் பணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பலரும் கலந்து கொண்டு மருந்தகக் காப்பகத்தை திறந்து வைப்பதையும் இந்நிகழ்வின் ஒருபகுதியினையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment