24 Sept 2015

மருதமுனையில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

SHARE

புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (24.09.2015)காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.
தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி எம்.எல்.முபாறக்(மதனி) நிகழ்த்தினார்.











SHARE

Author: verified_user

0 Comments: