மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா நாளை திங்கட் கிழமை (07) ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்த திருவிழாக்கள் நடைபெற்று எதிர் வரும் 17 ஆம் திகதி சித்திரத் தேரோட்டமும், 18 ஆம் திகதி, தீர்த்தோற்சவத்துடனும் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறவுள்ளதாக மேற்படி ஆலய நிருவாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment