ஆர்.பி.ரோஸன்
அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் அரச வேலை வாய்ப்புக்களில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாததை கண்டித்தும் அம்பாறை மாவட்ட தமிழ்
பட்டதரிகள் தமக்கான நியமனத்தை வலியுறுத்தி திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் 30.09.2015 புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment