10 Sept 2015

முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் பிரதேசமட்டு. பிரதேசசபைகளுக்கு விஜயம்.

SHARE
கிழக்குமகாகாண முதலமைசர் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (10) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குகள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தர்.
இதன்போதுகிழக்குமகாகணசபையின் முதலமைச்சர் நஸீர் அஹமட்,பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார்,மாகாணசபைஉறுப்பினர்களானகோ.ருணாகரம்,ஞா.கிருஷ்ணபிள்ளை,மா.நடராசா,மற்றும்,கிழக்குமாகாணஉள்ளுராட்சிஆணையாளர்,உள்ளுராட்சிஉதவிஆணையாளர்,முதலமைச்சின் செயலாளர்,கணக்காளர்,திட்டமிடல் பணிப்பாளர்,உள்ளடங்கியகுழுவினரே இதன்போதுவருகைதந்திருந்தனர்.

இதன்போதுமண்முனைதென் எருவலபற்றுபிரதேசசபையில் காணப்படும் குறை,நிறைகள் பற்றிக் கேட்டறிந்தகுழுவினர்,குறைபாடுகளைநிர்திசெய்யஉரியநடவடிக்கைஎடுக்குமாறும்,பிரதேசசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களைதுரிதப்படுத்துமாறும்,இப்பிரதேச சபை மேலும் முன்னேற்றமடையதங்களாலானஒத்துழைப்புக்கள் என்றென்றும் தொடரும் எனவும்,மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரனிடம் இக்குழுவினர் தெரிவித்தர்.

இந்நிலையில் இந்தக் குழுவினர்,காத்தான்குடிநகரசபை,போரதீவுப்பற்றுபிரதேச சபை,மண்முனைதென்மேற்குபிரதேச சபை,மண்முனைமேற்குபிரதேச சபை,ஆகியவற்றிற்கும் இன்றயதினம்,விஜயம் செய்துஅங்குள் குறைநிறைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: