16 Sept 2015

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

SHARE
அக்கரைப்பற்று ஆலிம் நகர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி  சொட்கண் துப்பாக்கியை வைத்திருந்திருந்ததாகக் கூறப்படும் 43 வயதுடைய ஒருவரை  புதன்கிழமை
கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
SHARE

Author: verified_user

0 Comments: