அக்கரைப்பற்று ஆலிம் நகர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சொட்கண் துப்பாக்கியை வைத்திருந்திருந்ததாகக் கூறப்படும் 43 வயதுடைய ஒருவரை புதன்கிழமை
கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment