10 Sept 2015

கமு/புலவர்மணி ஷரிபுடீன் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு

SHARE
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பெரியநீலாவணை கமு/புலவர்மணி ஷரிபுடீன் வித்தியாலயத்தில்  இன்று (10-09-2015)டெங்கு ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வை அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து நடாத்தியதாக ஆசிரியர் எம்.எம்.கபீல் தெரிவித்தார் . 




SHARE

Author: verified_user

0 Comments: