அம்பாறை கல்முனை றோட்டரியின் 15 ஆவது தலைவராகப் பதவியேற்றார் அழகுராஜா by eluvannews on 14:49 0 Comment SHARE இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனை றோட்டரிக் கழகத்தின் 15வது தலைவராக றோட்டரியன் எஸ்.அழகுராஜா பதவியேற்பு வைபவம் கிரான்குளம் சீமூன் விடுதியில் நடைபெற்ற போது பல்கலைக்கழக மாணவியரின் பரதநாட்டியம் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment