22 Sept 2015

தேசிய கட்டடிட நிர்மான ஒப்பந்தகாரர்கள் சங்கத்தின் 14வது இப்பொதுக் கூட்டம்

SHARE
(ஆர்.பி.ரோஸன் )

தேசிய கட்டடிட நிர்மான ஒப்பந்தகாரர்கள் சங்கத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (19) திருகோணமலை வெல்கம்பே கோட்டலில் இடம் பெற்றது

14வது இப்பொதுக் கூட்டத்தில் பிரதம் விருந்தினராக இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும் மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொறியிலாளர் பி.பேராசிரியன் மற்றும் கல்வித் திணைக்கள பொறியிலாளர் எம்.சீ.எம்.நவாஸ் ஆகியோர் கலந்த கொண்டு சிறந்த ஒப்பந்தகாரர்களுக்கு சான்றிதல்களும் விருதுகளையும் வழங்கி வைப்பதையும் பிரதான அனசரனையாளரான மிட்சுயி சீமெந்து அதிகாரி உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.







SHARE

Author: verified_user

0 Comments: