16 Aug 2015

பூரம் பூத்தவளின் அடிப்பூர பெருவிழா

SHARE
களுவாஞ்சிகுடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இன்று (16.08.2015) பூரம் பூத்தவளின் அடிப்பூர பெருவிழாவானது மிகவூம் சிறப்பான முறையில் இடம்பெற்றது. 

இன்றைய  தினம் காலை 8.00  மணியளவில் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கஞ்சிக் கலயம் எடுத்ததுவரும் நிகழ்வு ஆரம்பமாகி வார வழிபாட்டு மன்றத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து வறிய மக்களுக்கான உதவி வழங்கல் நிகழ்வும் அன்னதானமும் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பெருமளவான பக்தர்கள்கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 



















SHARE

Author: verified_user

0 Comments: