8 Aug 2015

சமூகங்களுக்கும் ஏற்ப வழங்க வேண்டும்'

SHARE
சாய்ந்தமருது, மருதமுனை பிரதேசங்களுக்கு பிரதேச சபைகளை ஏற்படுத்துவதற்கு எமது சகோதர இனம் முயற்சி செய்து வருகின்றது.

 ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இங்கு வந்து வேலைத்திட்டத்தை உருவாக்கி இரு சமூகங்களுக்கும் ஏற்றவாறு அதனை வழங்க முன்வரவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன் (ரொகான்) தெரிவித்தார். கல்முனை பிரதேசத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: