26 Aug 2015

சிறுமியை காணவில்லை பெற்றோர் முறைப்பாடு

SHARE
மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை கிராமத்தில் 14 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். சிறிஸ்கந்தராஜா ஷிரோமினா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளாதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி தனிமையில் வீட்டில் இருந்த நிலையிலேயே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: