மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு வாவியை எல்லைப்படுத்திய பின்னர் மீன்கள் உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும் மரங்களை வாவிக்கு அருகில் நடவுள்ளதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.
விசேட முகாமைத்துவத் திட்டத்தின் கீழ், பெரிய நீலாவணை முதல் செங்கலடி வரையுள்ள வாவிக் கரையோரம், கொக்கட்டிச்சோலை மற்றும் படுவான்கரை ஏரியை அண்டிய பிரதேசம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக எல்லைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment