மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மூன்று ஆசனத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது ஞா.ஸ்ரீநேசன் 46421 வாக்குகளையும், ச.வியாழேந்திரன் 39321 வாக்குகளையும், சீ.யோகேஸ்வரன் 34039 வாக்குகளையும், பெற்றுள்ளனர்
இதன் வெற்றிக் கொண்டாட்டத்தினை அவர்களுடைய ஆதரவாளர்கள் தங்கள் பிரதேசத்திலும் கொண்டாடி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment