16 Aug 2015

நான் தேர்தலிலிருது விலகுவதாக வெளிவந்த துண்டு பிரசுரத்தை நம்பவேண்டாம்

SHARE

நான் தேர்தலிலிருது விலகுவதாக சி லவிசமிகளால் துண்டு பிரசுராமென்று  வெ ளிஇட பட்டு இருக்கிரார்கள் இது முற்றிலும் பொய்யானது என ஐ.தே.க. வேட் பாளர் கணேச மூர்த்தி தெரிவித்துள்ளார்.


மேற்படி வேட்பாளர் தேர்தலிலிருந்து விலகுவதாக வெளியான துண்டுப்பிரசுரம் தொடர்பில் அவர் தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். இந்த துண்டுப்பிரசுரம் முற்றிலும்; பொய்யானது எனவும், இதனை மக்கள் நம்பவேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: