21 Aug 2015

கல்முனையில் ஆசனத்துக்காக உண்ணாவிரதம்

SHARE

இன்று பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் வழங்கப்பட உள்ள மேலதிக ஆசனத்தை அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதிக்குரிய வேட்பாளர் கென்றி மகேந்திரன்ற்கு வழங்க வேண்டும் என்று 21.08.2015  அன்று காலை 10.30 தொடக்கம் சுழற்சி முறையிலான சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போரட்டத்தில் மாநகர சபை உறுப்பிணர்கள், மதகுருமார்கள் ,வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
11887948_879768745392347_9184236155447669430_n
11898710_879768748725680_934785608598057878_n
11891220_879816018720953_5437907806007145138_n
11902538_879815992054289_5003154965133438122_n
11916053_879815832054305_403761538766178267_n
11935027_879815798720975_4099308829638107922_n
SHARE

Author: verified_user

0 Comments: