எதிர்காலத்தில் என்னை நாட்டுக்காக அர்ப்பணித்து சேவையாற்றவுள்ளதாக ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அமைச்சார் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஐந்து வருடங்கள் சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றிவிட்டேன். இனி
என்னை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து செயலாற்றவுள்ளேன் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment