பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக நியமனம் பெற்று வருகை தந்துள்ள
நிலையப் பொறுப்பதிகாரி இப்னு அசாரை வரவேற்கும் நிகழ்வும் பொத்துவில்
பிரதேசத்தின் எதிர்கால சமூக அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும்
வெள்ளிக்கிழமை (28) பொத்துவில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில்
இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு, பொத்துவில் சிவில் பாதுகாப்பு சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு, பொத்துவில் சிவில் பாதுகாப்பு சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் தலைமையில் நடைபெறவுள்ளது.
0 Comments:
Post a Comment