(துசாந்தன்)
மட்.கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி
மட்.கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் க.தேவராஜன் அவர்களின் தலைமையில் கடந்த 11 அன்று இடம் பெற்றது.
இதில் வள்ளுவர் இல்லம் முதலிடத்தையும்இ கம்பர் இல்லம் இரண்டாம் இடத்தையும் பெற்றதோடுஇ மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும்இ அணிநடையும்இ தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற வித்தியாலய மாணவர்களுக்கும்இ மற்றைய மாணவர்களுக்குமான நட்பு ரீதியான பெண்கள் உதைபந்தாட்ட போட்டியும் இடம் பெற்றது.
இதன் போது போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கபட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன்இ உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்இ கோட்டக்கல்வி பணிப்பாளர்இ கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள்இ கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர் சமுக அமைப்புகளின் பிரதிநிகள்இ கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment