மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டபடி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் - மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு. by Thaayman on 18:26 0 Comment மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினங்ளில் எந்த மாற்றமும் இல்லையெனவும், ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். Continue Reading